கோவை ஒண்டிபுதூர், எஸ்ஐ.எச் எஸ்காலனி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் உசேன் (வயது 78) பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் தனது மனைவி நகமத் நிஷா( வயது 66 )என்பவருடன் பைக்கில் கோவை -திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்ந ...

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் சௌந்தர்யா ( வயது 19) இவர் கோவையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் .கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார், இது குறித்து விடுதி சூப்பிரண்டு சக்தி தேவிரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் ...

கோவை அருகே உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி ( வயது 26) நிறை மாத கர்ப்பிணி .இவருக்கு நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வைத்துமருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றர் ...

கோவை:  தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 35) இவர்களது மகன் சஞ்சய் ( வயது 17 )மகள் திவ்யதர்ஷினி (வயது 7) மகன் மற்றும் மகளுடன் கடந்த 5ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மகள் திவ்யதர்ஷினி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் ...

தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தக்காளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது 100 ரூபாய் தாண்டி தக்காளி விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் ...

சென்னைப் பெருநகர காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டட அண்ணா மேம்பாலம் கடந்த வாரம் பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் யோசனையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை பெருநகரின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்த பல மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்டதாக அந்தக் குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து ...

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி ஒரு பக்க பார்க்கிங் முறை அங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஏற்பட்ட பிரச்னையால் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவக் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் பேசியது: “சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர் விசாரணை நல்லபடியாக முடிந்தது. எந்த தேதியில் எதனால் ...