கோவை குறிச்சி சுந்தராபுரம் முருகன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முரளி ( வயது 30) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். முரளி தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். இந்த ...

உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு இஜி  .5 என்று அழைக்கப்படும் எரிஸ்  வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. மேலும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள மங்களக்கரை புதூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர்  நேற்று பாசஞ்சர் ஆட்டோவில் புங்கம்பாளையம்- குருந்தமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ...

தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி மொழியை படித்தார். அப்போது அவர் கூறியதாவது:-போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை ...

அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் அருகே உள்ள உதய நத்தம்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கார்த்திக் (வயது 26) இவர் கோவையை அடுத்த குரும்ப பாளையத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சுபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சுபாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்து ...

கோவை பெரிய கடை வீதி- ஒப்பணக்கார வீதி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதில் பெரிய கடை வீதியில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வாகனங்களில் செல்வோர் , நடந்து செல்பவர்கள் மெயின் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு போலீஸ்காரர் ஒருவர் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். ...

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அரசு பேருந்து, தனியார் பேருந்து, அவசர கதியில் செல்வது வழக்கமாக உள்ளது .பேருந்தில் பயணிக்கும் பயணிகளை அவசர அவசரமாக ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவைகு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில் நகராட்சி பொது கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மலம் செல்லும் கால்வாய் மற்றும் தொட்டிகள் திறந்து ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் கோவையில் விபத்து பலி எண்ணிக்கை ...

பெண் சிறைவாசிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்’..சென்னையில் முதன் முதலாக தொடக்கம்… சென்னை அம்பத்தூர் ரோட்டில் புழல் சிறை வளாகத்தில் பெண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சட்டத்துறை – சிறைத்துறை அமைச்சர் ரகுபதி இதை திறந்து வைத்தார். விழாவுக்கு தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி. புரம் ஜி. ஆர் ஜி நகரை சேர்ந்தவர் கமல ராஜா . இவரது மனைவி 27 வயது பெண்.மகன் குமரன் ( வயது 7) இருவரும் ஸ்கூட்டியில் தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். யானைகள் முகாம் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ...