ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் என் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கிர் அலி இவர் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு தனது சகோதரி சகோதரியின் 11 வயது மகன் ஆகியோருடன் SwIft காரில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது கார் ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது ...
டெல்லி: பாலியல் வன் கொடுமையால் உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவேன்றுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் ...
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. பின் ஆகஸ்ட் ...
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டுபிடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்க மறுக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசுமீது விரைவில் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஹரிஹரன் ( வயது 27 )இவர் நேற்று கோவை திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பங்கு சந்தைக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் ஹரிஹரன் படுகாயம் அடைந்தார்.அவரை ...
கோவை ரங்கே கவுண்டர் வீதியில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒப்பணக்கார வீதி ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள சுமார் 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ளான 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டிடங்களை 7 பேர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து சமய அறநிலையைத் துறைக்கு தகவல் ...
அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடிக்கணக்கான ராமா் பக்தா்களின் கனவு விரைவில் ...
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி.. கோவை சிங்காநல்லூர் ஐயர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திப் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்.இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் என். ஆர்.ஆர். லேஅவுட் பகுதியில்மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போத மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் ...
கோவையில் சொத்து குவிப்பு புகார் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..,! கோவை புதூரில் வசித்து வருபவர் ரமணன் ( வயது 45) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வார விடுமுறை நாட்களில் ஓசூரில் இருந்து ...
பெண்ணின் வீட்டு கதவை தட்டியதால் வாலிபருக்கு தர்ம அடி.. அவமானம் தாங்காமல் தற்கொலை.. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது29 )இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அன்னூர் பகுதியில் ஒரு வீட்டில் தன்நண்பருடன். தங்கியிருந்தார் இவர் தங்கி ...













