மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி..

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி.. கோவை சிங்காநல்லூர் ஐயர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திப் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்.இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் என். ஆர்.ஆர். லேஅவுட் பகுதியில்மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போத மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.