சிம்லா: இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இதுவரை 81 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இமாச்சலில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பி வைத்தது. இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் ...

கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் தேவராஜ் நேற்று காலை மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடிக்கையாளர் காத்திருப்புக்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் இரு கால் டாக்ஸிகள் மீது அதிவேகமாக மோதினார் இந்த சம்பவத்தில் கால் டாக்ஸி ...

கோவை தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) சலவை தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து இவரது அண்ணன் ரங்கசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராஜாராம் ( வயது 29) எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசிகா ( வயது 28) முதுநிலை பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது கடந்த ...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 ...

மதுரை பாத்திமா கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தென்னவர்  சிலம்பம் பள்ளி சார்பாக மாபெரும் சிலம்பம் போட்டி நடைபெற்றது.  இதில் வைகை சிலம்பம் பள்ளி தலைவர் சுகன்யா, செயலாளர் பாலு, அமைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ராஜேந்திரன் ...

கோவை மாவட்டம் நெகமம், செங்குட்டு பாளையம் அருகே உள்ள முட்டம் பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் மோகன்தாஸ் ( வயது 17 )இவர் நேற்று கோவை டபொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோதவாடி பிரிவு அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் ,80 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி .இவரது மகள் ஆனந்தி (வயது 23) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம் .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி நேற்று வீட்டில் ...

கோவை உக்கடம் சிலேட்டர், அவுஸ்காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கிட்டான். இவரது மகன் மகேந்திரன் (வயது 35) மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆடி திருவிழாவை யொட்டி அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து மகேந்திரன் மைக்கில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றார். ...