சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் ...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை காலத்திற்குள் முடித்திடவும் ...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, ...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஏர்வாடி தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல் மற்றும் இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் 23.08.2023 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி என்ற கன்னையன் .இவரது மனைவி துளசி அம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.துளசி அம்மாள் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 25) இவர் நேற்று நீலாம்பூரில் ரோட்டை கடந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
தர்மபுரியைச் சேர்ந்த ஈஸ்வரன் – விமலா தம்பதியினர். கோவை, தடாகம் பகுதி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்வரன் செங்கல் சூளையில் மண் கலக்கி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அதில் ஆண் காட்டு யானை ஈஸ்வரனை தாக்கியது. உடனே அருகில் ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் என் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாக்கிர் அலி இவர் திருச்சியில் இருந்து சொந்த ஊருக்கு தனது சகோதரி சகோதரியின் 11 வயது மகன் ஆகியோருடன் SwIft காரில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது கார் ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது ...
டெல்லி: பாலியல் வன் கொடுமையால் உருவான 27 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனுதாரர் இன்று அல்லது நாளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையால் உருவான கருவை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவேன்றுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் ...
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. பின் ஆகஸ்ட் ...













