ஏர்வாடியில் நாளை ஒரு நாள் மட்டும் மின் நிறுத்தம்.!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஏர்வாடி தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல் மற்றும் இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில்
23.08.2023 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் ஊரகம் உதவி செயற்பொறியாளர்
Er.C.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்..