இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் வரவேற்றார். கம்யூட்டர் பணியாளரிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டங்கள் கணினியில் எவ்வாறு ஏற்றப்படுகிறது என விளக்கம் கேட்டார். கீழக்கரை தாலுகா பணியாளர்கள் தனது அன்றாட பணிகளை விளக்கினார். மேலும் ஒவ்வொரு ஊழியர்களும் ...
கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் பழனியப்பன் ( வயது 60) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து காவலாளியாக நிலைய வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை .இந்த நிலையில் பீளமேடு எல்லை தோட்டம் பகுதியில் உள்ள காலி இடத்தில் வேப்ப மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் தனியார் பார்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். அதனை மீறி ஒரு நிமிடம் கடந்து கூடுதலாக திறந்து வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இது போன்று கூடுதல் நேரம் திறந்திருந்த சில ...
கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9:25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் சென்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ...
தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதுதொடா்பாக தேர்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளா்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கா் ஈடுபட உள்ளாா். இது தொடா்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கான குடிநீர் வழங்கும் குழாய்கள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது போன்ற பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் முறையான விதத்தில் மூடாத காரணத்தினால் அவ்வப்போது அவ்வழியாக ...
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது.இது வெற்றி பெறுவதற்காக இந்தியாவே பிரார்த்தனை செய்து வருகிறது .மேலும் அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகிறது. லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் ...
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (27). இவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இந்த நிலையில் லோகநாயகி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான ...
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ...
முதுகுளத்தூரில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளையும் அகற்ற கோரி பொது மக்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் சில நாட்களுக்கு முன்பாக கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி தலைமையில் டி.எஸ்.பி. சின்னு பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் ...













