கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராம் நகர், 7வது வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்,எல் ஐ சி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார் . இவரது மகன் பிரவீன் ( வயது 21) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகரில் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகளும், போஸ்டர்களும், போட்டி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபிக்குமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் ...

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்வலசை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற ...

சென்னை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில், பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிஷப் தார்ப் மாணவர் விடுதி வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாவலாராக கோவை மாவட்டம், வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த, இஸ்ரவேல் மகன் வினித்குமார் (25), என்பவரை விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ...

நீதிமன்ற உத்தரவின் படி மறுகுடியமர்வு செய்யப்பட உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் ஆய்வு. மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பங்களுக்கு பவானிசாகரில் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு.. சத்தியமங்கலம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றி ...

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- பொதுமக்கள் சாலை மறியல்.. தஞ்சை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் செரீனா பேகம் ...

சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுக்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து சீனாவுக்கான எதிா்ப்புப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது. நாட்டின் பிராந்திய எல்லைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதைத் தவிா்க்க, நிகழாண்டுக்கான புதிய தேசிய வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டது. ...

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை, குமரன் அவென்யூவை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 24) செட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தம்பி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார் .அதிலிருந்து மனோஜ் குமார் ...

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் குமார் ( வயது 28 ) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..காதல் தோல்வியால் அவர் தற்கொலை  செய்து கொண்டதாக ...