சத்தியமங்கலம்:: கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் படி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதற்கிடையே  சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநில எல்லையில் உள்ள ...

புதுடில்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த சீன குழுவினர் கொண்டு வந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு வலியுறுத்தியும் அவர்கள் அதனை பரிசோதிக்க அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன பிரதமர் லி கெகியாங் தலைமையிலான குழுவினர் டில்லி வந்தனர். அவர்கள் ...

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் கீழக்கரை நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடற்கரை பகுதியில் கழிவு நீர் கலப்பதை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் கருத்துகளை கேட்டறிந்தார். கீழக்கரை நகர் அனைத்து சமுதாய அமைப்பு நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதாள ...

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. “நோயுற்ற, அறிகுறி உள்ள நோயாளிகளை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின், இதர பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்”. “மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பி பி இ ...

சிவகாசி: டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையால் வடமாநில ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,062 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக 1,216 நிரந்தர உரிமம் பெற்ற சில்லறை விற்பனைக் கடைகள் ...

கோவை: கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகாஜன பள்ளி அருகில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர், குறிப்பாக இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பகட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான அனைத்து வகையான தடுப்பூசிகளும் நாய்க்கடி, விஷக்கடி, ...

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் ...

தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் ...

கோவை புதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64) அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரிடம் குடும்ப நண்பரான சபியா என்பவர் 18 பவுன் நகையை இரவல் வாங்கி இருந்தாராம். இந்த நகையை சபீனா திருப்பி கொடுக்கவில்லை. இதில் இருந்து ரவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ...