சென்னை: சீக்கிய தலைவரின் கொலையை தொடர்ந்து இந்தியா – கனடா நாடுகளின் உறவில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள், முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா – கனடா மோதல் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள இந்திய நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர், “கனடாவை சேர்ந்த சீக்கிய அமைப்பின் தலைவர் ...

திருப்பதி மலை பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சமீப காலமாக, திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலை பகுதியில் இன்று மேலும் ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, ...

விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது உடற்கூறாய்வு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும், விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கியபடி மீரா இருந்ததை ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள நவாவூர்,மருதாபுரத்தைச் சேர்ந்தவர் நிர்மல்ராஜ். இவரது மனைவி நந்தினி ( வயது 25) பிஎஸ்சி பட்டதாரி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் . 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி குடும்பத்தார் சமரசம் செய்து வைத்தனர் .இந்த நிலையில் நேற்று தனது கணவருக்கு நந்தினி ...

சத்தியமங்கலம் : உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சவர்மா கடைகள் , அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ,உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் ஆணையின்படி சத்தியமங்கலம் ...

கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம் பிரிவு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கிணத்துகுழி ஓடை, தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து கோவை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் போளுவாம் பட்டி வனச்சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி .அவரது மகன் சத்திய நாராயணன் (வயது 22 )நேற்று இவர் அதை ஊரைச் சேர்ந்ததனது நண்பர் விஜிஸ் ( வயது 20)என்பவருடன் துடியலூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சத்யநாராயணன் ஓட்டினார்.துடியலூரில் உள்ள ஒரு வங்கியின் முன் சென்றபோதுஎதிர்பாராத விதமாக ...

கோவை: பொது மக்கள்‌ தங்களின்‌ மனை ஆவணம்‌, வரைபடம்‌ மற்றும்‌ வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில்‌ செலுத்த உரிய கால கெடுவுக்குள்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்து பயனடையுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அனுமதியற்ற மனை மற்றும்‌ மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை மூலம்‌ 6 மாத ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் பிக்னா மஜ்கி (வயது 47) கோவையில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் ஒயரை தொட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். அவர் வைத்திருந்த ஆதார் கார்டை வைத்து அவரை ...

ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார், இது சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய ...