தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் ...

ஈராக்கில் திருமண விழாவின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் நினிவே மாகாணத்தில் திருமண விழாவின் போது பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நினிவே மாகாணத்தின் ஹம்தானியா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு திருமண விழா நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீர்  ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து கவுண்டர். இவரது மனைவி கிட்டத்தாள் ( வயது 86) இவர் நேற்று முட்டம் பாளையத்தில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு கால் கழுவ சென்றார். .அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து இவரது மகள் அம்சவேணி நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை புது சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்டர் இவர் கடந்த 22- 3- 20 17 அன்று கோவையிலிருந்து அரசு பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தார். அன்னூர் அருகே சென்றபோது பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .அப்போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். இது ...

கோவை விளாங்குறிச்சியில் உள்ள எஸ். ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44) தொழிலதிபர் இவரது மனைவி பிந்து ( வயது 40) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் சொந்தமாக மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார் .மேலும் அவர் தொழிலை ...

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று. தரையில் தரதரவென இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதால் இரு தரப்பினருக்கும இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் ...

கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி சார்பில் கூடுதலாக 200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தபால் தந்தி தலைமையிலும் முன்னிலையிலும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் அமைப்பு பொறுப்பாளர் சங்கரநாராயணன். வணிகர்கள் சங்க பொறுப்பாளர் ஹபிபுல்லா நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் S.பாஷா அஞ்சல் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ரங்கராஜ் பொதுத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் முகமது அலி ...

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் சகாயம் ( வயது 58). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள புனித குழந்தை தெரசாம்பாள் கத்தோலிக்க ஆலயத்தில் பங்கு தந்தையாக ( பாதிரியார்) பணியாற்றி வந்தார்..ஆலய குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இவர் 1995 ஆம் ஆண்டு ...

லண்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த பயங்கரவாதி கரன்வீர் ...