இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி முத்துராஜ் நகரில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு  மாயா குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சக்தி கணேஷ் செயலர் ஜெயபால் முன்னிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்ந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ...

கோவை குனியமுத்தூர் ,லவ்லி கார்டன், வசந்தம் சேர்ந்தவர் நசீர் இவரது மகன் நியாஸ் கமால் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. சி. ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கோட்டைமேடு வின்சென்ட் ரோடு பகுதியில் நடந்து சென்றார்.அப்போது முன் விரோதம் காரணமாக இவரை அதே பகுதியை சேர்ந்த ...

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் திரும்ப திரும்ப நிபா வைரஸ் கண்டறியப்படுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுடன் முதல் நபராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நெல் விதைப்பு பணி துவங்கி உள்ளது. நெல் பயிருக்கு சுமார் 1100 மிமீ நீர் தேவைப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற பயிர்களை சாகுபடி செய்திட சுமார் 300 முதல் 400 மிமீ நீர் போதுமானது. ...

சென்னை: வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தருமபுரி வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள் இன்று ...

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், இயக்குநருமான S.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் 2 ஆண்டுகால பணிக்கலாம் உள்ளது. இந்த நிலையில், தனது சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ...

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ...

கோவையில் மசாஜ் சென்டர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து கவர்ச்சிகர அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றன. இதை நம்பி வருபவரிடம் அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருப்பதாகவும் கூறி பணம் பறித்து வருகின்றனர். மசாஜ் சென்டர் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதுடன், போலீசார் மற்றும் ...

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைகளை தொடர்ந்து கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுத்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை 88 க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் ...