நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி சாலையில் செளபாக்யா நகரில் காந்திராஜன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே ஒரு அரிய வகை விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் ...
கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 ...
பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி ...
ஒவ்வொரு பண்டிகை விடுமுறை தினங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் பொதுமக்களிடம் பயண கட்டணமாக கொள்ளையடிக்கும் செயலை சொல்லி மாளாது. இதற்கு டீசல் விலை உயர்வு என்று என்ன காரணம் சொன்னாலும், பல ஊர்களை விட, சென்னையில் இது பெரும் கொள்ளை தான். வழக்கம் போல, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் பல வருடங்களாக ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தீபாவளியை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களில் இருந்து தென் இந்தியாவுக்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட ...
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினருக்கு இடையே நடந்துவரும் போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடிக்கிறது. இச்சூழலில் இஸ்ரேலிய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை பணி அமர்த்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...
கனடா, தற்போது சீனாவுடன் ஒரு மோதலில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவும் கனடாவும் சர்வதேசக் கடல் எல்லைகளை மீறுவதாகவும், தேவையற்ற ராணுவ மோதலை தூண்டுவதாகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம், மிகவும் சிக்கலான தென் சீனக் கடல் தொடர்பானது. இந்தப் பெரிய கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோரி வருகிறது. ...
சென்னை :கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. ...
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின்படி 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்தியன் ஜார்ஜ் மாசிஹ், கௌகாத்தி உயர்நீதிமன்ற நீதி தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற ...
கோவை சித்தாபுதூர் ரவீந்திரநாத் தாகூர் லேஅவுட் டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57) இவர் நேற்று சங்கனூர், கண்ணப்ப நகர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் மாருதி ஆம்புலன்ஸ் வேன் இவர் மீது மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு ...













