கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் பார்வதி ( வயது 56) இவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் தனது மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பார்வதியை சந்தித்த 2 பெண்கள் எங்களின் உறவினர் விபத்தில் சிக்கி சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த28 ஆம் தேதி அதிகாலையில் நகைக்கடையில் பின்புறம் மாடியில் சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 600 கிராம் விடியுள்ள தங்க- வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது ...
திருச்சி புனித வளனாா் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் விழா மலரை வெளியிட்டு மேலும் பேசியதாவது ...
கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர், ரேஷ்மா கார்டனைசேர்ந்தவர் நாசர் ( வயது 47) இந்திய தேசிய கட்சி மாநில பேச்சாளராகவும் உள்ளாரஇவர் நேற்று உக்கடம் அன்புநகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கமிஷனர் -மேயர் அறை முன் நின்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க ...
கோவை சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று ஆர் எஸ். புரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த தனது நண்பர் மவுலி (வயது 18) என்றவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மேட்டுப்பாளையம் ரோடு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,அஜந்தா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ( வயது 65) டிராவல்ஸ் நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால்நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆரோக்கியசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள கருமலை, டாப் டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி ( வயது 30)இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரி செல்வம்( வயது 23)நந்தினி தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த ரூ 7 ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், எல்.ஐ.சி. ஏஜென்ட்.’ இவரது மனைவி பள்ளிக்கூட ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த 25ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தததை ...
கோவை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 61 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 66 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 5- ஆம் தேதி காலை 10. மணிக்குகோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...
கோவை மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் 13 ரோந்து வாகனங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிப்பதுடன் ஒரு மாதம் வரையிலான தரவுகளை சேமித்து வைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது.இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வானங்களுடன் ரோந்துபணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடக்க விழா கோவை போலீஸ் பயிற்சி ...













