துபாயில் (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த ...
திருச்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடத்திய விழா. கொரோனாவை விட எய்ட்ஸ் நோய் கொடியது அல்ல இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது : திருச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிகள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மூலமாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது ...
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருச்சி உட்பட கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது அதேசமயம் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு தென்படுகிறது. இந்த சூழல் மாற்றத்தால் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாக ...
சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் அவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை ...
வால்பாறையில் ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் புதிய தலைவராக கே.எம்.குஞ்சாலி நியமனம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமா அத்தில் பி.டி. பூக்கோயாத்தங்கல் அறிவுறுத்தலின் படி வால்பாறை மஹல்லா நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கௌரவத்தலைவர் வால்பாறை வீ.அமீது,முத்தவல்லி என்.கே.கமாலுதீன், செயலாளர் சிடிசி யூசுப் மற்றும் நிர்வாகக்குழு முன்னிலையில் புதிய தலைவராக ஜெ.ஜெ.ஹோட்டல் கே.எம்.குஞ்சாலி தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் ஜும்மா தொழுகைக்குப் பின்பு புதிய ...
கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 29ம் தேதி வரை சென்னை நகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 434 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 104 குற்றவாளிகளும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ...
சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45 தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார் இவரிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பட்டறையில் உருக்கிய தங்க கட்டிகள் 6400 கிராம் திடீரென காணாமல் போய்விட்டது ஊழியர்களும் காணாமல் ...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்ட குப்பம் ஊராட்சி நாயக்கன் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா இடங்களில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு ஜேசிபி இயந்திரம் 4 டிராக்டர் 1 டிப்பர் லாரி வாகனங்களில் தினம் தோறும் தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சுரேஷ் ...
கோவை உக்கடம் ராமர் கோவில் பின்புறம், கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.பெரிய கடை வீதி போலீசார், காரை சோதனையிட்டனர். கார், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது எனத் தெரிந்தது. காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், துண்டு, போர்வை இருந்தன. மேலும், காரில் ரத்தக்கறையும் இருந்தது.பாலமுருகனின் மனைவி ...
கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக மர்ம கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து பெரிய கடை வீதி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து அந்த காரை பார்வையிட்டனர். விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த ...













