பூந்தமல்லி, டிச, 5, மனைவி புகாரில் ஜாமினில் சென்ற கணவன் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு செய்தது. சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சிம்ரசித் கௌர் . இவருக்கும் மதுராந்தகத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணதாஸ் என்பவருக்கும் கடந்த 28.4.2012 அன்று சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சிம்ரசித் கௌரிடம் ...

சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்  திரு பி.வி.மகாலிங்கம் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார்.மக்கள் ராணி நண்பர்கள் போட்டி சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து நடத்தினர் இந்த நிகழ்வில்_ திமுக மூத்த முன்னோடிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ...

உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து நேரில் கலந்துரையாடினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை அதிபர் திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன் மண் வளத்தை பாதுகாப்பது குறித்தும், வெப்பமண்டல நிலப் ...

சென்னை: சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கன. பேருந்து ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் உள்ள அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட புஞ்சை நிலங்கள் நிபந்தனை பட்டாவாக வழங்கப்பட்டது. தற்போது அரசு உபரி நிலமாக எடுத்து வைக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அவர்களிடத்தில் வழங்ககோரி அப்பகுதி பொதுமக்கள் சுல்தான் பேட்டை திமுக மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் A.N ...

உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.எம்.சி.ஹெச்-ன் 27ஆம் ஆண்டு கோவை மாரத்தான் – 2023 உயிர் காத்திடும் அற்புதம்! உடல் உறுப்பு தானம்!! என்கின்ற முழக்கத்தோடு உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 26 ...

மாதம் ஒரு மாத்திரை சாப்பிட சொல்லி மாணவரிடம் 30 சத்து விட்டமின் மாத்திரையை பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர் ஒரே நேரத்தில் மாணவர் பத்து மாத்திரை விழுங்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவரின் உடல் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோந்தவா் மோசஸ் காமராஜ். எல்ஐசி முகவரான இவா் திருச்சி திருவளா்ச்சிப்பட்டி ...

அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும், மழை பாதிப்புகள் குறித்தும் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில பேரிடர் செயல்பாட்டு மைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா இ.ஆ.ப., அவர்களும் ...

புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திருச்சியில் இருந்து மாநகராட்சி பணியாளர்கள் 250 பேர் அடங்கிய குழுவினர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முழு வீச்சில் மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தமிழக அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மீட்புப் ...

திருச்சியில் பட்டாவை முறைப்படுத்த வேண்டும் துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டி பொதுமக்கள் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள்குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ...