உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுக கட்சி பிரமுகர் பந்தா பரமசிவம்.

தமிழகம்  முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக கட்சி பிறமுகர் பந்தாபரமசிவம், மறைந்த ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.