கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள குமரபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( வயது 75) சர்வதேச கைப்பந்து வீரர்.இவர் உடல்நல குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார்”பி.ஏ. பட்டதாரியான இவர் தலைசிறந்த கைப்பந்து வீரர் ஆவார்.1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை கைப்பந்து விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்திய கைப்பந்து அணியில் முக்கிய ...
கோவை கவுண்டம்பாளையம், கிரி நகர் ,2வது விதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் ( வயது 65) நேற்று இவர் ஸ்கூட்டரில் தடாகம் ரோடு- இடையர்பாளையம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த டேரஸ் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு ...
கோவை அருகில் உள்ள சின்ன வேடம்பட்டி,அஞ்சுகம் நகரை சேர்ந்தவர்ஆனந்த். இவரது மனைவி சுபா ( வயது 32)அந்த பகுதியில் மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது அங்கிருந்த 40 கிலோஎடை கொண்ட இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுபா சரவணம்பட்டி ...
கோவை ஆர் .எஸ். புரம் ,வின்சென்ட் காலனியை சேர்ந்தவர் ஜமீல் அகமத் .இவரது மகன் ஜமீல் இம்ரான் (வயது 37) டூல்ஸ் -மிஷின் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.இதுகுறித்து ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...
கடலூர் மாவட்டம் ,பண்ருட்டி பக்கம் உள்ள சேத்துப்பட்டு வை சேர்ந்தவர் லியோராஜ் (வயது 42)ஊர்ல தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கோவை வடவள்ளி லிங்கனூர் வீரகேரளம் ரோட்டில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். அதை பொள்ளாச்சி சின்னாம்பாளையம் மின் நகரை சேர்ந்த கோகிலா ( வயது 35) என்பவர்நடத்தி ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், இந்திரா கார்டனை சேர்ந்தவர். கணேசன்.இவரது மனைவி உஷாராணி ( வயது 55) அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் நேற்று மாலை இவரது கடைக்கு பைக்கில் இருவர் வந்தனர். ஒருவர் கடைக்கு சென்று சிகரெட் வாங்குவது போல் நடித்து அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் ...
கோவை மாவட்டம், நெகமம் வடசித்தூர் பிரிவு அருகே நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில்ஏராளமான போதை மாத்திரைகளும், போதை ஊசியும்,போலி மருத்துவமனை பெயரில் டாக்டர் சீலும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.காரில் இருந்த வேட்டைக்காரன் புதூர் ...
கோவை தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் நேற்று தடாகம் பாரதி நகர் அர்த்த நாரிஸ்வரன் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரது பைக்கில் 10 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன .அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் ...













