திருச்சி மாநகராட்சி 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பீம நகர் எஸ்பிஜி ஸ்கூல் அருகில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை மாமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று மக்கள் தெரிவித்த குறைகளை சரி ...
திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பெரும்பிடுகு முத்தரையா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரது மணிமண்டபங்களை திறக்க வேண்டும். காங்கிரஸ் நிா்வாகிகளின் ஊழல் நடவடிக்கைகளை கண்டித்தும் பாஜக ஓபிசி அணி சாா்பில், திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகா் ...
திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை முழுவதும் வண்ண விளக்குகள் , சாலை மேம்பாடு, மாநகராட்சி முழுவதும் உள்ள மேம்பாலங்களில் வண்ணங்கள் பூசுவது ,வண்ண விளக்குகள் அமைப்பது போன்று பல்வேறு திட்ட பணிகளை முன்னெடுத்து ...
உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம் “மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார். மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் ...
மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலியாக மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், சிறார்கள் அதிகளவு போதை மாத்திரைகள், போதை டானிக்குகளை பயன்படுத்தி வருவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலகு ...
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயர் மட்ட குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி ...
நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன, இந்நிலையில் பர்லியார் சோதனை சவாடி அருகே நேற்று காலை 7.50 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்கள் , மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் ...
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28) குறிப்பு: திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பினை அன்பளிப்பாக பெற அணுகவும் 9600800050 ...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 3,359 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது .கோவை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகாலை 10 ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) இவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.நேற்று காலையில் சிவக்குமார் கழுத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...













