மிக் ஜாம் புயல் நிவாரண நிதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரு. ராகுல் நாத் அவர்களிடம் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சுனீஸ் நாயர் அவர்கள் காசோலை வழங்கினார். ...

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ஹவுராவிலிருந்து 5 வது பிளாட்பார்மில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது அப்போது பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வெங்கடேசன் ஆளையே தூக்கும் சென்ட் வாசனை கமகமதது வாசனை வந்த அந்தப் பயணியின் பையை சோதனை போட்டபோது அதில் ஆறு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சென்ட்ரல் இருப்பு பாதை ...

நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் திரு. அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிருவாக அறங்காவலர் திரு. செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் திரு. ...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றியத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக்கூட்டம், மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜ், வழக்கறிஞர் முத்துசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில், விவசாயிகளின் ...

  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (45). இவர் தனியாக தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இவரது தொண்டு நிறுவனத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சேகர் (42) என்பவர் இயக்குநராக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனராக பணிபுரிந்து வந்த சேகர், பாண்டிச்சேரி பாஜகவின் ...

PHYSIO TROOPS 2K23 தேசிய பிசியோதெரபி மாநாடு. டிசம்பர் 7 8 9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .இம் மாநாட்டை கிறிஸ்டியன் காலேஜ் ஆப் பிசியோதெரபி ஏற்பாடு செய்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 2000 பிசியோதெரபி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இம் மாநாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வித்துறை ...

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில் நடப்பாண்டில் நடந்த பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து பொருட்களை மீட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது..இந்தக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவை ...

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவியர்கள் விடுதியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி உட்பட பலர் உள்ளனர். ...

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒசட்டியில் டார்மண்ட் நிதியின் கீழ், ரூ.1.42 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்புச் சுவர் பணியினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  இப்ராஹிம்ஷா உட்பட அரசு ...

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பக்கம் உள்ள நச்சுபட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்.இவரது மகன் மோகன் ( வயது 21)இவர் சரவணம்பட்டி, கீரனூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று இவரது செல்போனுக்கு கிரிண்டர் அப்பில் இருந்து ஒரு அழைப்பு வந்தது..அதில்உல்லாசமாக இருக்க அழகிகள் இருப்பதாக ...