மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது முதலைக்குளம் பஞ்சாயத்து.இக்கிராமத்தில் நியாய விலைக்கடை இல்லாததால் மக்கள் சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள கீழப்பட்டி கிராமத்திற்குச் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர்.தங்கள் கிராமத்தில் நியாய விலைக்கடை வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு சார்பில் முதலைக்குளம் கிராமத்திலேயே ரூ8.50 லட்சம் மதிப்பீட்டில் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள படகு இல்லம் பகுதியில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்க்காக சுமார் ரூ.9 கோடி மதிப்பில் அதற்கான பணி துவங்கப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி அறிவுறுத்தலுக்கிணங்க திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் ஆலோசனையின் பேரில் இன்று அப்பகுதிக்கு சென்ற வால்பாறை ...
கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ளபிருந்தாவன் பள்ளிக்கூடம் அருகேசெட்டிபாளையம்போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 500 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ...
கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகள் கிருத்திகா( வயது 24)பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ரோகித் என்பவரை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தார். இந்த காதல் அவரது பெற்றோர்களுக்கு தெரிய ...
கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் வெள்ளைசாமி (வயது 47 )இவர் நேற்று துடியலூர்- சரவணம்பட்டி ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பிரிவு ,ரங்கா நகரை சேர்ந்தவர் மனோகரன், இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 29) டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அங்குள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் காலி லாரியை ஓட்டிச் சென்றார் அப்போது ரோட்டின் மேலே உள்ள மின் ஒயரில் லாரி உரசியது. ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குப்பேபாளையம்- காரமடை ரோட்டில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் மதுபாட்டில் களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நித்யா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கிருந்து 737மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .இதன் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவரை அவரது உறவினர் ஒருவர் காதலித்து வந்தாராம்.கடந்த ஏப்ரல் மாதம் 10 -ந் தேதி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் அவரிடம் பல தடவை உடலுறவு வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 12ஆம் தேதி அந்த பெண்ணுக்கு கோவை அரசு ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 38 வயது நபர் .இவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் .அதே நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரும் பணிபுரிந்தார். இவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். இந்த நிலையில் எலக்ட்ரிசியன் மனைவி கர்ப்பமானார் இதை யடுத்து அவர் பிரசவத்திற்காக ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவுபோலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியாவுக்கு ரகசிய தகவல் வந்தது..அதன் பேரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமல் பிரிவு டி,எஸ்.பி. ஜனனிப்ரியா, இன்ஸ்பெக்டர் சுஜாதா, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், காரமடை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், ...













