சென்ட் வாசனை சென்ட்ரல் ரயில் நிலையம் கம கமத்தது சந்தேகத்தில் பிடிப்பட்டது கஞ்சா…

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ஹவுராவிலிருந்து 5 வது பிளாட்பார்மில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது அப்போது பயணிகளை கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வெங்கடேசன் ஆளையே தூக்கும் சென்ட் வாசனை கமகமதது வாசனை வந்த அந்தப் பயணியின் பையை சோதனை போட்டபோது அதில் ஆறு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சென்ட்ரல் இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அந்தப் பயணி யை விசாரித்தபோது டேவிட் வயது 24 தகப்பனார் பெயர் பிரின்ஸ் பொ ன் ணங் கிணறு தெரு வில்லிவாக்கம் கஞ்சா எடுத்து வந்தது தெரியாமல் இருக்க சென்ட் வாசனை தடவி எடுத்து வந்ததாக விசாரணையில் கூறியுள்ளான் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளி பிரின்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான் நீதிமன்ற காவலுக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டான்