ரூ.1.42 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்புச் சுவர் பணி…

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒசட்டியில் டார்மண்ட் நிதியின் கீழ், ரூ.1.42 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்புச் சுவர் பணியினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப. உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  இப்ராஹிம்ஷா உட்பட அரசு அதிகாரிகள் இருந்தனர்