மிக் ஜாம் புயல் நிவாரண நிதி…

மிக் ஜாம் புயல் நிவாரண நிதியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரு. ராகுல் நாத் அவர்களிடம் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சுனீஸ் நாயர் அவர்கள் காசோலை வழங்கினார்.