சென்னை: போகி பண்டிகை தினத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலமாக, காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகையின்போது, வீடுகளின் இருக்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை சென்னை மக்கள் கடைபிடித்து வந்தனர். இதனால், காற்றுஅதிக ...
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என இந்து அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி ...
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை களைகட்டியது. வீடுகளில் விடிய, விடிய கோலமிட்ட பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதனை சூரியனுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதியர் பலர் தங்கள்குடும்பத்தினருடன் தலைப்பொங்கலை கொண்டாடினர். கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. ...
கோவை சிட்கோ எம். ஜி ,ஆர். நகர் 3 -வது சேர்ந்தவர் வர்ம சிவ பிரகாஷ் கார்த்தி. இவரது மனைவி லதா ( வயது 45 )இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுக்கரை எம்.ஜி.ஆ.ர்.நகரை சேர்ந்த குஷ்பூ (வயது 36) ...
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இதன்தொடக்க விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.சுகுணா புரத்தில் இருந்து பிள்ளையார் புரம் , பி. கே புதூர் வரையிலும் 25 கேமராக்கள் ...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் முதியோர்கள் உணவுக்காக கஷ்டப்படுவதை அறிந்து வீடு தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து ஏழை மக்கள் உணவுக்காக டிரஸ்ட் அலுவலகத்தை நோக்கி வர ஆரம்பிக்கவே, தொடர்ந்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை டாப் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது வால்பாறை முருகன் கோவில் இறக்கத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் செல்வக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்தது இதையறிந்த ஓட்டுனர் சாலையில் இருந்த பொதுமக்களிடம் பிரேக்பிடிக்கவில்லை பிரேக் இல்லை ஒதுங்க ஒதுங்க என்று சத்தம் போட்டுக்கொண்டே ...
கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மனைவி வெங்கடேஸ்வரி( வயது 57 )இவர் பீளமேட்டில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ 73 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடேஸ்வரி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தில் கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தில்ஒன்று கூடி பொங்கலிட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று 100க்கும் மேற்பட்ட நபர்கள் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயில் வந்த புகை அங்கு மர கிளையில் இருந்த தேனீக்கள் கட்டிய கூட்டில் ...
இந்திய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான போட்டியில் திருவேற்காடு நகராட்சி மாநில அளவில் 8- வது இடத்தையும் தென்னிந்திய அளவில் 25- வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது 2023ஆம் ஆண்டுக்கான ஸ்வட்ச் சர்வேக் சான் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான போட்டி சமீபத்தில் நடத்தியது இதில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி தமிழகத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது ...












