திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...
பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.,அவர் வரும்போது விவசாயிகளை திரட்டி கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு ...
பயங்கரவாதிகள் ஊடுருவலா… அயோத்தியில் 3 பேரை பிடித்து உ.பி.தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை..!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ...
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற ஏரி உள்ளது. விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை ...
கோவை மாநகரில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.இதன்படி காவல் நிலையங்கள் வாரியாக பள்ளி- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட ...
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் கோவை ஜன 19இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி. டி. நாயுடு என்ற வழிகாட்டும் பெயர் பலகை அமைந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் ரகுநாதன் என்பவர் ...
கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மேலும் மாநகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை போலீசார் எளிதில் கண்டறிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு ...
காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கும் காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றனர். அப்படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு ...
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...













