சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் செல்வர். அந்த வகையில் சித்திரை மாதத்தில் ...
மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ...
மதுரை சித்திரைத் திருவிழா திருத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாசி வீதிகளில் தேரில் மீனாட்சி – சுந்தரேஷ்வர் பவனி வருகிறார்கள்.லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கொடியேற்றம், ...
கல்யாணத்துக்கு போயிட்டு சாப்பிடாம வந்தா எப்படி? என்று உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு சாப்பிடாமல் செல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறோம்.. சாதாரண கல்யாணத்துலேயே அப்படி என்றால், மதுரை மீனாட்சியின் திருமணத்திற்குச் சென்று விட்டு, சாப்பிடாமல் போனால் எப்படி? கடந்த 23 வருடங்களாக திருக்கல்யாணத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறார்கள் பழமுதிர்ச்சோலை திருவருள் ...
வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்: மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் – சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கோவை, பேரூர் உட்கோட்டம் ஆலாந்துறை காவல் நிலைய சரகம் பூண்டி வெள்ளிங்கிரியில் 3 வது மலை வாய்த்தோலை என்ற இடத்தின் அருகே அதிகாலை 03.00 மணிக்கு பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ...
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார். மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம் (ஏப்.04) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் சித்திரை மாதத்திற்கான பவுர்ணமி வரும் மே 5ம் தேதி ...
நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களுடன் பங்கேற்ற இந்து மடாதிபதிகள், கிருத்துவ பாதிரியார்கள் – மலர்ந்த மத நல்லிணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாண்பை, மரபை தத்துவமாக வைத்திருப்பது இந்தியா. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தாலும், யாவரும் இந்தியர்களே என்ற எண்ணத்தை ஓங்கி ஒலிக்கின்ற தத்துவமே வேற்றுமையில் ஒற்றுமை. இந்த நிலையிலே சமீபகாலமாக ...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ...
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவை கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயம்புத்தூர்: இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டு(சித்திரைக்கனி) என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ...












