சென்னை: எடப்பாடி பழனிசாமி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், அவருக்கே பலவிதமான சறுக்கல்களை தந்து வருகிறதாம்.. அத்துடன் இவையெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கும் பிளஸ் பாயிண்ட்களாகவே அமைந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம். எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கருதப்பட்ட நிலையில், ...
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையடுத்து, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவியேற்கிறார் என தகவல். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் ...
ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு-பணியில் இல்லாத அதிகாரி சஸ்பெண்ட்..!!
முதலமைச்சர் முக ஸ்டாலின் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நேற்று முன் தினம் சென்னையிலிருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த ராணிப்பேட்டை ரூ. 118.40 கோடியில் பல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ...
ஜூலை மாதம் நாளை முதல் தொடங்க உள்ளது, உங்கள் பண விவகாரங்களைப் பாதிக்கும் வகையில் பல மாற்றங்கள் இருக்கும். அதாவது இந்த மாதம் நிதி விவகாரங்கள் தொடர்பான விதி மாற்றங்கள் இருக்கும். கிரெடிட் கார்டு விதிகள் மாற்றம், வருமான வரி விதி மாற்றம், உள்ளிட்ட நான்கு முக்கிய மாற்றங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதன் விவரங்களை ...
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. ஆளுநரின் உத்தரவை ஏற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்பாகவே முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே இன்று பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கருதி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அஸ்ஸாமில் இருந்து கோவா வந்து ...
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி ...
அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று (26/06/2022) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை விமான ...
என்னை மூன்றாம் கலைஞர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான ...
டெல்லி: இந்தியாவில் காற்று மாசு காரணமாக மக்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கும் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது. உலக புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைப் இண்டெக்ஸ் (AQULI) ...
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக திமுக அரசு அனைத்து உதவிகளையும், ஆதரவினையும் நல்கி வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் ...