கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ...

கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும் கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பில் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி ...

தஞ்சாவூர்: நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான பிரச்னைகள் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதனிடையே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதால், இவர்களின் சந்திப்பு ...

பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை.  கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ...

முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு நடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத் ...

தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்- முதல்வர் உரை கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 ...

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் – கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ...

பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...

பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து பதவியில் இருந்து சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ ...

சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் ...