தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன், விடுதலைச் ...
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் பிரச்சினைக்கு மத்தியில், உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் ...
புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் ...
தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் ...
பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார். ...
கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் மீது கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது. இதனால் கோவையில் ஒருவித பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவையில் வெளிமாவட்டங்கள் மற்றும் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ...
கோவையில் கடந்த 22ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, வி கே.கே மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகம் 100அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க .நிர்வாகி அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது .இதில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி ...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்து, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்த நிலை. ஆனால், இந்த ...
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர் பதவியைத் தவிர்த்ததால் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவரல்லாது வேறு ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சசி தரூர் இருவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்குப் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் ...
திருப்பூர்: ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து ...