சென்னை: ஓபிஎஸ் அனுமதித்தால் ரூ.41 ஆயிரம் கோடி தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்புக்கு முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று முன்தினம், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட ...

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கையில், மசூதியில் தொழுகை நடக்க, அது முடியும் வரை, அமித் ஷா தனது பேச்சை நிறுத்தியது, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான ...

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க இன்று சென்னை வருகிறார் சசி தரூர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜுனா கார்க்கே, சசிதரூர் மற்றும் கே. என் .திரிபாதி மனுத் தாக்கல் செய்தனர். ...

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், செப். 30-ஆம் தேதியில் ...

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஏபிபி நியூஸ்- சிவோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரையில் பாஜக- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையேதான் ...

வங்ககடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சிலை குறித்து மத்திய அரசு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது கடலிலிருந்து 8551 சதுர சதுர மீட்டர் அளவில் செயல்படுத்த உள்ள இந்த சிலை குறித்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு பொதுத் துறை பொதுப்பணித் ...

சென்னை: திராவிட மாடல் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல; வள்ளலாரைப் போற்றுவது தமிழக அரசின் கடமை. வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் `வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டபடி, அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளாரின் முப்பெரும் விழாவைச் ...

சென்னை : அதிமுக ஒற்றுமையாக இருக்க பாஜக தலையிடுவதில் எந்த தவறும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக மோதலுக்கு இடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் டெல்லி பாஜக தலைவர்களை சந்திக்க முயன்று வருவது விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்ற அடிப்படையில் எங்களது கட்சியின் உள் ...

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி இருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் வகையில் அவர் தரப்பில் இருந்த தென்மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும், முன்னாள் எம்பிமான ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அதிமுகவில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து இபிஎஸ் ஓபிஎஸ் ...

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ...