சிம்லா: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல் வெற்றிக்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருமாநில தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தெரிகிறது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ...

கோவை : ”கோவையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன,” என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார். கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பா.ஜ., விளங்குகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை ...

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், ஜி20 தொடர்பான கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக ...

சிட்கோ அமைக்க எதிர்ப்பு: கோவைக்கு நடை பயணத்தை துவக்கிய விவசாயிகள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுக்காக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணையும் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ...

கோவை: இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் எந்திரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து துவக்கி வைத்தார்.   செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு ...

அகமதாபாத்: குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள்( 5ம் தேதி) நடைபெற உள்ளது. ...

அன்னூர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசு ஆணையை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7-ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீளுமிந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். இதுகுறித்த அறிவிப்பில், அன்னூரில் 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி திமுக அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ...

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு பாரதிய ஜனதா கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராகவும், மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது ...

கோவை:- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவை மாவட்டத்தை தி.மு.க தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியாகவும் காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், பொதுமக்களின் வேதனைகளை கண்டு கொள்ளாமல் சொத்துவரி, மின் கட்டணம், பால், கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவையில் ...

’ஆட்சி மாறினால் காட்சி மாறும்’ – காவல் துறையினருக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கோவையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரியும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த ...