செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மற்ற கட்சிகளை விட பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. இப்படி இருக்கும் இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறைதான் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலின் பொழுது தலைவர் பதவி ஆகியவை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது இந்த ஊரின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறையும் ...

சென்னை: ”12 மணிநேரம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் எனது செல்போன், வீட்டில் உள்ள செல்போனை கேட்டு வாங்கி சென்றுள்ளனர். இது உச்சக்கட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ...

வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். சென்னை: தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில், நடந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக துறை உயர் அலுவலர்களுடன் ...

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை பொருட்டு கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை ...

சென்னை: சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் ‘சிற்பி’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை ...

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என ...

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சூழலில், எஸ்.பி.வேஎலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த 7 எம்.எல்.ஏ,.க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்தனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் ...

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் இன்று நடக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் .இது குறித்து அம்மன் கே. அர்ச்சுணன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியல் காழ் புணர்ச்சிகாரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். ...

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு எடப்பாடிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து. எடப்பாடி சரபங்காற்றில் மூன்று நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறி,உள்ளிட்ட ...

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களைத் தாண்டி பொதுமக்களையும் கட்சித் தொண்டர்களையும் ராகுல் காந்தி சந்தித்துப் பேசவேண்டும் என்று குரல் கொடுத்த கார்த்தி சிதம்பரம், “இது கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகத் தெரியவில்லை. ராகுலை சுற்றி இருப்பவர்கள் நடத்தும் நிகழ்ச்சி போல இருக்கிறது” என்று விமர்சித்தாராம். “கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தாமல் இந்த நடை ...