புதுடெல்லி: அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து ₹13.63 கோடியாகும், அதே சமயம் குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பை விட (ரூ. 11.45 கோடி) அதிகமான சொத்து, குற்றவியல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் (ரூ.16.36 கோடி) உள்ளது. சீர்திருத்தங்கள் (ADR). வழக்கறிஞர் குழு, ...
டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ...
டெல்லி: லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டெல்லியிலும் பெங்களூரிலும் ஆலோசனை நடத்துகின்றன. இந்த இரு அணிகளிலும் இணைத்து கொள்ளப்படா கட்சிகள் மதில் மேல் பூனைகளாக எந்த பக்கமும் தாவும் நிலையில் இருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றன. மத்தியில் ...
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ...
சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 20 மணி நேரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். முந்தைய திமுக ஆட்சியின்போது செம்மண் குவாரியை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை ...
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் ...
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..’ என பாட்டுப்பாடி அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஏ.வ.வேலு ,அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதன் ...
தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் இரண்டு கார்களில் ஒரு பெண் அமலாக்கத்துறை அதிகாரி உட்பட ...
தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை,வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று கோவை வந்தார் .கோவை ஒண்டிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ( முன்னாள்எம்.எல்.ஏ) கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ. அ. ரவி, கோவை ...
அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனையை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். பெங்களூருவில் இன்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்னை விமானம் நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,”வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த ...













