தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை..

வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம்.
பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்
தமிழகமெங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்  . இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் அரசுத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்..