அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை-3 ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டு..! தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின் சென்னை ஸ்ரீதர் வடக்கு காலனியில் உள்ள வீடு, பொன்முடிக்கு சொந்தமான அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை ...

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK ...

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரச்சாரத்தின் போது பாஜக வெற்றி பெற்றால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறியதாக எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி ...

சென்னை, நங்கநல்லூர் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவு திட்டங்களை செயல்படுத்திய காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்று சென்னை நங்கநல்லூர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் வலுப்பட்டுள்ளது. இந்தியா பிரான்சை தனது உண்மையான நண்பன் என்று அழைத்தார் பிரதமர் மோடி. மறுபுறம், பிரான்ஸ் பரஸ்பர நம்பிக்கையை வரலாற்று ரீதியாக விவரித்தது. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடிக்கு பரிசுகளை வழங்கினார். ...

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் ...

சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் ...

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனமும் உள்ளது, எந்தச் சிக்கலும் இன்றி பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்  காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்தும் வாழ்விடங்களை இழந்தும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஹெலிகாப்டரில் சென்று ...

கோவை தெற்கு எம்.எல்.ஏவும்,பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் ...