கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex ...

கோவை ராமநாதபுரம், மருதூர், சுப்பிரமணியம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஸ்டவ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (வயது 36) இவர் தனது கணவரிடம் சொல்லாமல் தங்க காசு வாங்கினார்.இதை அவரது கணவர் வேல்முருகன் கண்டித்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த தேன்மொழி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார் ...

கோவை : பி எப். ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு காலம் தடை விதித்துள்ளது அல்லவா.?இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-கோவையில் மத்திய ஆயுத படை (சிஆர்பிஎப்)அதி விரைவு படை (ஆர்,ஏ,எப்)அதிரடிப்படை (எஸ்.டி.எப்)தமிழ்நாடு ...

கோவை:சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் ( வயது 67), வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் .இவரது மகன் சீனிவாசன் (வயது 36) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கனடாவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார். ஆனாலும் அவர் மிக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் ...

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக ...

கோவை : ”பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, ...

சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா தனது நீலகிரி பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திடீரென ரத்து செய்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசா இன்று கோவை வழியாக நீலகிரி செல்வதாக இருந்தது. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக கோவையில் போராட்டம் நடத்த பாஜகவினர் தயாராகி வந்தனர். ...

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஹவாலா முறையில் 120 கோடி ரூபாய் திரட்டி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலங்களில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும் இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஹவாலா பணம் குறித்த தகவல் சிக்கியுள்ளதாக ...

சென்னை: சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அக்.26-ல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26-க்கு ஓத்திவைத்து சென்னை ஐகோர்ட் ...

வாஷிங்டன்: தீவிரவாதத்தை ஒடுக்கவே பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்கியதாக சொல்லி யாரையும் முட்டாளாக்காதீங்க,” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று அமெரிக்கா எப்-16 போர் விமானங்களை கடந்த 1983ம் ஆண்டு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதால், அந்நாட்டிற்கான ராணுவ நிதிக்கு டிரம்ப் தடை ...