தங்கையை காதலித்தவனை அடித்து கொலை – கோவையில் நடந்து கொடூரம்….   இருகூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (23). இவர், வெள்ளலூர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண்ணின் அண்ணன் சுருளி (எ) சுரேந்திரன் (28) ...

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் தனிப்படை முன் ஆஜர் !!! நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24- ஆம் தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். ...

கோவை சர்க்கார்சாமக்குளம் அருகே உள்ள செம்மாணி செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 54) இவர் துடியலூர் அருகே வடமதுரை உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் பாலமுருகனிடம் மூக்கில் தசை வளர்ந்து இருப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்தார் .நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று ...

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,சங்கரா கண் மருத்துவமனை ரோட்டை சேர்ந்தவர் டாக்டர் வெங்கிடுசாமி. இவரது மனைவி மாலினி வெங்கடசாமி ( வயது 57 )இவர் நேற்று மாலையில் கணபதி ஸ்ரீ லட்சுமி நகரில் உள்ள தனது தம்பி வீட்டின் முன்  நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது ...

கோவை இருகூர் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஜெயச்சந்திரன் (வயது 23) இவர் வெள்ளலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுருளி என்றசுரேந்திரனின் தங்கை சிந்துவை காதலித்து வந்தாராம்.இதை சுரேந்திரனின் குடும்பத்தினர் கண்டித்தனர். ...

கோவை சூலூர் அருகே அரசூர் பகுதியில் அருள்மிகு. மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பகுதியில் பெரிய காலி இடம் மற்றும் முன் மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இரவில் கர்நாடக மாநிலத்திலிருந்து இரும்பு பாரம் ஏற்றி கொண்டு சரவணம்பட்டி செல்ல அரசூர் வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது இரவு நேரமாக இருந்ததால் லாரி டிரைவர் ...

பெண்ணிற்கு தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு   கோவை, அன்னூர் அருகில் உள்ள செம்மானிசெட்டி பாளையத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மனைவி 54 வயதான சகுந்தலா. அவர் துடியலூர் அடுத்து உள்ள வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாருதி மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக ...

சட்டையால் முகத்தை மறைத்தபடி நள்ளிரவு நேரத்தில் கோவையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்: செல்போன்களை திருடிச் செல்லும் அதிர்ச்சியை ஏற்படுத்தி சி.சி.டி.வி காட்சிகள்… கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும் வீட்டில் தூங்கிக் ...

உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்: கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்…   சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் மதுக்கரை பகுதியில் ...

கோவையில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...