மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவை: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பக்கமுள்ள சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 48 ) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை நஞ்சப்பா ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். .பார்க்கேட் ரவுண்டானா சிக்னல் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது .இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் […]Read More