கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் ...

முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் ...

கோவை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, எலும்புப்புரை போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ...

இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க வீதிதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்: போலீஸ் கமிஷனர் தகவல் இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தவும் கோவையில் வீதிதோறும் நூல்கம் என்ற திட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். முக்கியமாக குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நூலகம் என்ற ...

சென்னை: கடந்த 5 மாதங்களில் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான பொருட்களை ரயில்வே போலீஸார் மீட்டனர். அவற்றை டிஜிபி சைலேந்திரபாபு உரிமையாளர்களிடம் நேற்று ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் ரயில் பயணிகளிடம் திருடப்பட்ட நகைகள், செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி, சென்னை ரயில்வே ...

ஊட்டி: நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர். ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் வெள்ளியங்காடு மற்றும் பெல்லாதி குளங்களில் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதனிடையே ஒரு தரப்பினர் பெல்லாதி குளத்தில் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வலையை ...

கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியலமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சியின் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. அரசு ...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் ...

கோவையில் யுவன் சங்கர் ராஜா இசைக் கச்சேரியில் கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் காயம் கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த ...