கோவை: தமிழகத்தில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் வரும் 15-ந் தேதி மதுரையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் மாநகராட்சியில் 62 பள்ளிகள், மேட்டுப்பாளையத்தில் 9 பள்ளிகள், மதுக்கரையில் 3 பள்ளிகள் என மொத்தம் 74 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 1-ம் வகுப்பு ...

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி ...

கோவை: தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ...

ஆசிரியா் தினத்தை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது ஆசிரியா்களுக்கு மரியாதையும், பயபக்தியும் செலுத்துவது பழங்கால இந்தியாவின் பழக்க வழக்கமாகும். ஆசிரியா்கள் நமது சமூகத்தின் முன்மாதிரியாளா்களாகவும், ஊக்கப்படுத்துபவா்களாகவும் இருக்கிறாா்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியா்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். முதல்வா் மு.க.ஸ்டாலின்: நாட்டின் எதிா்கால ...

கோவையில் கன மழை: பாலத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…மழை வெள்ளம் பாலத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் – கோவையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்த பொதுமக்கள் தமிழக கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது இதனால் பல்வேறு மேற்குத் ...

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று  தொடங்கி வைத்தார். பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை நேற்று தொடங்கினார் . தில்லி ...

கோவை மருதமலை அடிவாரம் அருகே பாரதியார் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேரடி வகுப்பிலும், தொலை தூர கல்வி மூலமும் படித்து வருகின்றனர். கல்லூரியில் நேரடி வகுப்பில் படிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளில் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி பள்ளிக்கூடங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனருடன் காபி”என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவருக்கான கல்விச்செலவை ...