ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில், மருந்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இ-ஃபார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை சரிபார்க்கும் வகையிலும், தரவுகள் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற ஆபத்துகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு  விவசாயிகளிடமிருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் ...

சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புது மழைப் பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருகும் காலம் ஆடி. இதில் 18-ம் நாள் மிக மிக விசேஷமானது. ஆடி பட்டம் தேடி விதை என்பதை ...

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஏழை எளிய பொதுமக்கள் சிறப்பான சிகிச்சை பெற மேலும் தரம் உயர்த்துவதற்காக சமூக ஆர்வலரும் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் அண்ணன் தலைமையில் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் காரமடை ரோட்டரி சங்கம் ஆகியோரின் பெரும் முயற்சியில் பல லட்ச ரூபாய் செலவில் நவீன ...

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சுவரில் கண்ணை கவரும் ஓவியங்கள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறும் குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை மாறி வருகிறது. இங்கு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன சுவர் எங்கும் ஓவியங்கள், தரைதளம் சீரமைப்பு, சிறுவர்களுக்கு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியில் ...

குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து ...

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தென்னை மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னை மரங்களில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள்  ...

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – ...