மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஏழை எளிய பொதுமக்கள் சிறப்பான சிகிச்சை பெற மேலும் தரம் உயர்த்துவதற்காக சமூக ஆர்வலரும் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் அண்ணன் தலைமையில் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் அசோசியேஷன் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் காரமடை ரோட்டரி சங்கம் ஆகியோரின் பெரும் முயற்சியில் பல லட்ச ரூபாய் செலவில் நவீன ...

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சுவரில் கண்ணை கவரும் ஓவியங்கள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறும் குழந்தைகள் புற நோயாளிகள் பிரிவு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை மாறி வருகிறது. இங்கு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன சுவர் எங்கும் ஓவியங்கள், தரைதளம் சீரமைப்பு, சிறுவர்களுக்கு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மைய பகுதியில் ...

குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து ...

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தென்னை மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னை மரங்களில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள்  ...

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – ...

டெல்லி : இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023ல் சரக்கு ஏற்றுமதி 22.02% சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2022ல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று ...

தக்காளி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 60 உயர்ந்து, ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. கிலோ ரூ. 140 வரை விலை சென்றது. சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ...

மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலி அசுர வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய மெட்டாவின் திரெட்ஸ் செயலி அறிமுகமான ஒரே நாளில் 5 கோடி பயனர்களை பெற்றது. முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் திரெட்ஸ்-இல் ...