சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ...
தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் ...
கோவை மாநகரில் உள்ள சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு ,உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கோவை நகரில் எந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது ...
கோவை: திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை (17-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ...
கடனில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்த நபரிடம் வாகனத்தை கேட்ட நிதி நிறுவனத்திற்கு, மிரட்டல் விடுக்கும் செய்தியாளர் கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மார்க் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் கலையரசன் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ...
நேர பிரச்சனையால் தகராறு: பேருந்தை மோத விட்டு ஊழியர்கள் வாக்குவாதம் – கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நேர பிரச்சனையால் தகராறு. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி ...
மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிரபலமான பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி அளவில் கரும்புகள் வெளியேறி உள்ளது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிகழ்வு ...
கோவை : போத்தனூர்-கோவை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (16-ந் தேதி) முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-, ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352) கோவைக்கு பதில், போத்தனூர்-இருகூர் மாற்று ...
போக்குவரத்து நிலவரம் அறிந்து கொள்ள roadEase செயலி: அறிமுகம் செய்த கோவை காவல் ஆணையர் !!! கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் ...
கோவை: அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தித் துறையில் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் மழை நேரங்களிலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தொடர்வதாக ...