வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக லட்ச கணக்கில் மோசடி செய்த இன்ஜினியர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். ...
கோவையில் 300 பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த கேரளா வாலிபர் கைது கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கார பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ் கருண். இவர் ஜென் டூ ஜென் என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தொடங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை பெரிய அளவில் நடத்தி வருவதாகவும் தனது ...
கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் -1 முதல் நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வினை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆயிரத்து 81 போ் எழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும் படை ...
தவற விட்டு 70 ஆயிரம் பணம்: கோவையில் டிப் – டாப் ஆசாமி எடுத்து கொண்டு தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளாக… கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் குமரன் வீதி சந்திப்பில் அம்மன் எலக்ட்ரிகல்ஸ் என்ற ஹார்டுவேர்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை இங்கு பொருட்கள் வாங்க வந்த பி கே புதூர் ...
வாஷிங்டன்: தங்கம் கையிருப்பு அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நவீன உலகில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் தங்கத்தை சேமித்து வருகின்றன. அந்த வகையில் உலகத்திலேயே அதிகபட்சமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் ...
கோவை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் ...
போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல் போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதை கடந்த 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை நீடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932 ஆம் ஆண்டு ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ...
கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...
சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ...
தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் ...












