கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களை கொள்ளை ...

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து ...

சென்னை: மின் இணைப்புடன் கடந்த 3 நாட்களில் 33 லட்சம் பேர் ஆதார்எண்ணை இணைத்துள்ளனர். மின்வாரியத்தின் சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தமுடியும் என மின்வாரியம் ...

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ...

கோவை :தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் தாமரைக்கண்ணன்.இவர் இன்றுபணி ஓய்வு பெறுகிறார்.இவர் 1997 – 98-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர்.பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும்.. பணியாற்றியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார்.குரூப் 2 மூலம் ...

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் ...

முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு ...

கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நகரில் வகுப்புவாத சக்திகளை கண்காணிக்க சமூக ஊடகங்களில் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்க மதங்களுக்கிடையான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாகவும், குடும்ப உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடியடி நடத்துவதற்கு ...

கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...