நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ...
கோவை :தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் தாமரைக்கண்ணன்.இவர் இன்றுபணி ஓய்வு பெறுகிறார்.இவர் 1997 – 98-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர்.பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும்.. பணியாற்றியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார்.குரூப் 2 மூலம் ...
உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் ...
முடி வெட்ட சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்த 32 வயது பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு ...
கோவை அரசு அலுவலகங்களில் வெட்டி கடத்தப்படும் சந்தன மரங்கள்: அதிகாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி கோவை விளாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் சந்தத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு மரம் வெட்டி கடத்தப்பட்ட நிலையில் மற்றொரு மரம் பாதி வெட்டப்பட்டு நிலையில் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நகரில் வகுப்புவாத சக்திகளை கண்காணிக்க சமூக ஊடகங்களில் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத நல்லிணக்கத்தை உருவாக்க மதங்களுக்கிடையான கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவியல் ரீதியாகவும், குடும்ப உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தடியடி நடத்துவதற்கு ...
கோவையில் புதிய வகை போதைப் பொருள் விற்ற இரண்டு பேர் கைது கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது. அப்பொழுது அங்கு வந்த சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் ...
கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...
சென்னை மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகரப் பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேருந்து ...
கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...