மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக புதிய மின் இணைப்பு பெறுபவர்கள் ‘ரெசிடுயல் கரென்ட் டிவைஸ்’ என்ற கருவியை பொறுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் ...

கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்துக்கு தேவையான வெடி பொருட்களை குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் வாங்கிய தகவல் வெளியானதை தொடர்ந்து அது போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை தமிழக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவையில் மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, போலீஸ் நிலையதிற்கு உட்பட மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி, நாச்சிபாளையம், மலுமிச்சம்பட்டி, ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் ...

கோவை: மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் ...

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்.பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தனியார் நிதி நிறுவனங்கள் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களை கொள்ளை ...

கோவை: சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து ...

சென்னை: மின் இணைப்புடன் கடந்த 3 நாட்களில் 33 லட்சம் பேர் ஆதார்எண்ணை இணைத்துள்ளனர். மின்வாரியத்தின் சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தமுடியும் என மின்வாரியம் ...

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ...

கோவை :தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் தாமரைக்கண்ணன்.இவர் இன்றுபணி ஓய்வு பெறுகிறார்.இவர் 1997 – 98-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர்.பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும்.. பணியாற்றியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார்.குரூப் 2 மூலம் ...