50 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு..!

கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஏட்டுகளுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி கோவை மாநகரில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 50 பேர் சிறப்பு பெற்றதாக பதவி உயர்வ பெற்றுள்ளனர்.இவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார்.