கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்..!!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்..