கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவை மாற்றியதை அடுத்து இப்போது மீண்டும் மாற்றியுள்ளது. இணைய தேடுபொறிகளில் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது கூகுள் க்ரோம் நிறுவனம். கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவைக் கடைசியாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகோவை மாற்றியுள்ளது. ஆனால் பழைய ...

போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் ...

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ...

கொரோனாவை தடுக்க ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனா தொற்று அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ளது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி ...

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டு வருகின்றன. பொதுமக்கள் ...