இயற்கை உரம் வாங்கி ரூ.82.65 லட்சம் மோசடி: பஞ்சாப் வாலிபர் கைத கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் ...

கோவை: பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணி அளித்த மனுவில் கூறியதாவது வர இருக்கும் விவசாயிகளின் பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து ...

கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிக சப்தம் எழுவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களாக அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் மோசமான ...

கோவை: கொரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி பெரும்பாலான நாடுகளில் 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து, 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த ஓராண்டாக குறைந்தது. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் ...

2023ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா ஈர்க்கக்கூடும், அதே போல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பணவியல் கொள்கை இறுக்கம் காரணமாக உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தாலும், உக்ரைன் போர் கவலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் ...

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை திருடி செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள்…. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் ...

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 9-வது நாளான நேற்று டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பிரபலமான பஞ்சாப்பை சேர்ந்த கோல்டன்சிங் என்கின்ற ராஜேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது விவசாய பொதுமக்கள் சமைத்து வைத்திருந்த உணவை அவர்களோடு அமர்ந்து ...

கோவை: கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:- ...

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை – மங்களூர் விரைவு ரயில் ( எண்:16159) இன்று முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும். காரைக்கால் – எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: ...

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் மைசூர் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து டிசம்பா் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ...